❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 18 செப்டம்பர், 2013
கைபேசிக்கு கவிதை
பார்த்ததால் பார்வை
இழந்தவன் நான்
பேசியதால் பேச்சை
இழந்தவன் நான்
காதலால் வாழ்வை
இழந்தவனும் நான் ....!!!
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு