இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 செப்டம்பர், 2013

கைபேசிக்கு கவிதை

பார்த்ததால் பார்வை
இழந்தவன் நான்
பேசியதால் பேச்சை
இழந்தவன் நான்
காதலால் வாழ்வை
இழந்தவனும் நான் ....!!!