இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

மறு வரி -ஏங்குகிறது

நான் ஒருவரியில்
கவிதை எழுதினால்
மறு வரி -ஏங்குகிறது
எப்போது உன் பெயர்
தன்மேல்
எழுதப்படும் என்று ...?