சிப்பிக்குள் தான் முத்து
நீ
நத்தைக்குள்
எடுக்க சொல்கிறாய் ...!!!
நீ பிரிந்தபோது
நான் அழவில்லை
காதல் அழுதது
நீ சிரிக்கிறாய் ...!!!
ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும்
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!
கஸல் 443
நீ
நத்தைக்குள்
எடுக்க சொல்கிறாய் ...!!!
நீ பிரிந்தபோது
நான் அழவில்லை
காதல் அழுதது
நீ சிரிக்கிறாய் ...!!!
ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும்
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!
கஸல் 443