இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 செப்டம்பர், 2013

நீ பிரிந்தபோது

சிப்பிக்குள் தான் முத்து
நீ
நத்தைக்குள்
எடுக்க சொல்கிறாய் ...!!!

நீ பிரிந்தபோது
நான் அழவில்லை
காதல் அழுதது
நீ சிரிக்கிறாய் ...!!!

ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும்
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!

கஸல் 443