கடல் அலை கரையின்
மேல் காதல் கொள்ளும்
நீ -கரையில் மட்டும்
காதல் கொள்கிறாய் ...!!!
நான் நடந்து வந்த
பாதையை திரும்பி
பார்க்கிறேன் முற்களாக
இருக்கிறது ....!!!
வாடிய பூவை காதலில்
தந்தவள் -நீ
அன்றே புரிந்துவிட்டேன் ...!!!
கஸல் ;457
மேல் காதல் கொள்ளும்
நீ -கரையில் மட்டும்
காதல் கொள்கிறாய் ...!!!
நான் நடந்து வந்த
பாதையை திரும்பி
பார்க்கிறேன் முற்களாக
இருக்கிறது ....!!!
வாடிய பூவை காதலில்
தந்தவள் -நீ
அன்றே புரிந்துவிட்டேன் ...!!!
கஸல் ;457