❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 30 ஏப்ரல், 2013
உனக்காக காத்திருந்து ... காத்திருந்து கலைத்து விட்டேன் .. நம்பிக்கையை இழக்க மாட்டேன் ... நிச்சயம் அடிக்கடி வருவாய் ... என் நினைவிலும் கனவிலும் ... நினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் .. கனவில் வரும் போது உன்னோடு பேசுவேன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக