இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 பிப்ரவரி, 2018

தினம் வாடி துடிக்கிறேன்......!

என்னை .....
விரும்பு என்று ....
கெஞ்ச மாட்டேன் ....
என்னை விரும்பாத ...
வரை விட மாட்டேன் ....

<3

உலகில் .....
பெரிய சித்திர வதை ....
பேசிய ஒரு உள்ளம் ....
பேசாமல் இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம் .....
காதல் செய்யாமல் ....
காதலிப்பது போல்....
நடிப்பது தான் ....!

<3

எத்தனை உள்ளங்கள் ...
கெஞ்சி கேட்டாலும் ....
தனிப்பட்ட கவிதை ...
யாருக்கும் இல்லை ....
உயிரே எத்தனை கவிதை ....
எழுதினாலும் உனக்கு....
தவிர யாருக்கும் இல்லை.....!

<3

என்னை .....
காதலால் சித்திர வதை....
செய்கிறாள் ....
கண்களால் கைது செய்தவள் ....
நினைவு என்னும் ....
சிறைச்சாலையில் ....
தினம் வாடி துடிக்கிறேன்......!

<3

உனக்காக....
எதையும் இழப்பேன் ....
என்னவள்.....
 என்னை இழந்து நிற்கிறாள் ....
எனக்காக எதையும் ....
வைத்திருக்காத நான் ....
எல்லாவற்றையும் ...
இழந்து நிற்கிறேன் .......!!!

@@@@@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை - 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக