இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 நவம்பர், 2017

எல்லாம் உன்னையே எழுதும் ....!

இதயம் நீ இருக்கும் வரை துடிக்கும் ....
கண்கள் உன்னையே பார்க்கும் ............
கால்கள் உன் தெருவுக்கே நடக்கும் ......
எண்ணமெல்லாம் உன்னையே சுற்றும் ...
வரிகள் எல்லாம் உன்னையே எழுதும் ....!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக