இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

கவிதை வெறும் கருத்தல்ல

கவிதை
வெறும் கருத்தல்ல.....
காயத்தின் வடுவுமல்ல....
மறந்த நினைவை.......
மீட்கும் வீணையுமில்லை.....
நிகழ்கால நிகழ்வின்......
புல்லாங்குழலூமல்ல......
ஆத்தாமாவுக்கு யாரால்...?
விளக்கம் கூறமுடியும்...?
கவிதையும் அதேபோல்.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக