இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

மனிதனின் எண்ணங்களின்

உடல் முழுதும் நீரை.....
வைத்திருக்கும் - இளநீர்....
இனிக்கிறது ....!!!

உடல் முழுதும் நீரை .....
வைத்திருக்கும் - மனிதன்....
கண்ணீர் உவர்க்கிறது ....!!!

மனிதனின் எண்ணங்களின் ....
வண்ணங்கள் .....
காரணமாய் இருக்குமோ ....?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக