இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 டிசம்பர், 2013

நம்பிவிட்டேன்

சொல்
காதல் கடல் நீரா ...?
இளநீரா ..?
எனக்கு பன்னீர்
உனக்கு...?

ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!

நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!

கசல் 605

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக