இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 டிசம்பர், 2013

அவளின் கண்ணால் ....!!!

மரணம் எல்லோருக்கும் வரும்
மண் ஆசையால்
பொன் ஆசையால்
பெண் ஆசையால்
எனக்கும் ஒரு நொடி
மரணம் வந்தது -பெண்ணால்
அல்ல அவளின் கண்ணால் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக