இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 டிசம்பர், 2013

காதலும் வராது

காற்றைப்போல் நீ
எப்போது எப்படி
வருவாய் என்று தெரியாது
நாணல் நான் ....!!!

இதயத்தில்
இருப்பதற்கு இடம்
காதல் இல்லை
இறக்கும் வரை
இருக்கணும் காதல்
நீ பட்டாம் பூச்சியாய் ....!!!

நினைத்த நொடியில்
கனவும் வராது
காதலும் வராது
கண்ணீர் மட்டும் வருகிறது ...!!!

கஸல் 596

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக