இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 டிசம்பர், 2013

உயிரே அழைக்கிறேன் 05

காதற்ற ஊசியும் கூட
வராது என்பது
உண்மைதான் ...!!!
நீ காதோரம் பேசிய
வார்த்தைகள்
கல்லறை வரை
தொடருதே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக