இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 டிசம்பர், 2013

உயிரே அழைக்கிறேன் 04

என் உயிரே ...
காதலில் விழுந்ததால் தான் ....
நான் மனிதனானேன்......
உனக்கான கவிஞனும் ஆனேன்....
நினைக்க நினைக்க இனிக்கும்.....
உன் நினைவுகளில் தான்....
நான் இன்னமும் ...
உயிர் வாழ்கிறேன்...!

உன்னை விட்டு நான்
விலகும்  தூரம் தான்
அதிகம் .......!!!
மூச்சுக்காற்று
விலகுவதில்லை
என் மூச்சே உன்னிடம் தானே
இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக