இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 அக்டோபர், 2013

உன்னை வரைந்து விட்டாய் .....!!!

புள்ளி வைத்து கோலம்
போட்டவளே ...!!!
நீ நிலத்தில் புள்ளி
வைக்கவில்லை
அன்று முதல்
என் மனதில்
உன்னை வரைந்து
விட்டாய் .....!!!