எனக்கு நெஞ்சு வலிக்கும்
போது -நான் பயப்பிடுவேன்
உனக்கு வலிக்குமே என்று ...!!!
எனக்கு கண்ணீர் வரும்
போது கலங்குவேன்
நீ நனைய போகிறாய் என்று ....!!!
எனக்கு காச்சல் வரும் போது
துடித்து விடுவேன் -என்
மூச்சு காற்று உன்னை
சுட்டு விடும் என்று .....!!!
போது -நான் பயப்பிடுவேன்
உனக்கு வலிக்குமே என்று ...!!!
எனக்கு கண்ணீர் வரும்
போது கலங்குவேன்
நீ நனைய போகிறாய் என்று ....!!!
எனக்கு காச்சல் வரும் போது
துடித்து விடுவேன் -என்
மூச்சு காற்று உன்னை
சுட்டு விடும் என்று .....!!!