இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

எறிந்து விட்டாய் காதலை ....!!!

பார்ப்பவர்களுக்கு தான்
நாம் காதலர் -காதல்
உன்னை விட்டு பிரிந்து
வருவதை நான் அறிவேன்

உன்னை
நினைக்கும் போது
இதயத்தில் பூக்கள்
மலரும் என்றிருந்தேன்
மொட்டாகவே இருக்கிறது

சாப்பிட்ட பின் ஏப்பம்
விடுவதுபோல் -தூக்கி
எறிந்து விட்டாய் காதலை ....!!!

கஸல் ;555