இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 அக்டோபர், 2013

என்னை கை விட்டிருக்கலாம் ....!!!

உனக்கு என்று கவிதை
எழுதினால் அது எப்பவும்
சோகமாக வருகிறது ....!!!

உன்னில் ஒளித்து
விளையாடலாம் -என்று
உன்னிடம் வந்த என்னை
ஒழித்துவிட்டாய்....!!!

காதல் வானவில்லை
இரவில் காட்டு என்று
அடம் பிடிக்கிறாய்
இதை விட என்னை
கை விட்டிருக்கலாம் ....!!!

கஸல் 510