உயிரே
நீ என்னை
பார்த்தபோது பெற்றோர்
தந்த உயிரின் உணர்வை
உணர்ந்தேன்
உயிரே
நீ என்னை விட்டு
பிரிந்த போது என்
உடலில் இருந்து உயிர்
பிரிந்த வலியை உணர்தேன்
நீ என்னை
பார்த்தபோது பெற்றோர்
தந்த உயிரின் உணர்வை
உணர்ந்தேன்
உயிரே
நீ என்னை விட்டு
பிரிந்த போது என்
உடலில் இருந்து உயிர்
பிரிந்த வலியை உணர்தேன்