இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 அக்டோபர், 2013

எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

ஏய் மரங்களே ...
என்னவள் உங்கள் அருகில்
வரும் போது நீங்கள்
சுவாசிக்க கூடாது
அவள் வெளி சுவாசம் கூட
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!