இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 அக்டோபர், 2013

உயிர் உயிர் உயிர்

உயிர் உயிர் உயிர்
மூன்றெழுத்து தான்
இந்த உலகம்

வாழுவது மட்டும் தான்
உயிரல்ல  -நீ
செய்யும் செயல்
உனக்கு உயிர் ....!!!

கடவுளுக்கு நீ
உயிர்
அம்மாவுக்கு நீ
உயிர் ...
காதலிக்கு நீ
உயிர் ....
அன்புடையோருக்கு நீ
உயிர் ....

தனக்குள் உள்ள உயிர்
தன்னுயிர் ...
பிறர் உன்மீதும்
நீ பிறர் மீதும் வைக்கும்
உயிர் -இறை உயிர் ....!!!