இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 அக்டோபர், 2013

கடைசி வரியில் வந்துவிடுகிறாய் ...!!!

கவிதை எழுதும்போது
மனதில் ஒரு முடிவு
எடுப்பேன் -இந்த கவிதையில்
உன்னை பற்றி எழுதவே
கூடாது என்று -எப்படியும்
கடைசி வரியில்
வந்துவிடுகிறாய் ...!!!