இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 அக்டோபர், 2013

சின்ன கவிதை -கவிஞனா ...?

அன்பே நான்
இன்பத்தை  தந்தால்
நீயும் இன்பத்தை தருகிறாய்
துன்பத்தை தந்தால்
துன்பத்தை தருகிறாய்
நீ கண்ணாடியா ...?
கவிஞனா ...?