இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 அக்டோபர், 2013

சில்லென்ற சின்ன காதல் கவிதை 01

மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!

மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!