இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

-உன்னை விட்டு விலகாது ...!!!

மூச்சு துவாரத்துக்குள் 
காற்று அனுமதி பெற்றா 
வருகிறது ....? நட்பும் 
அப்படித்தான் அனுமதி 
இல்லாமல் தான் 
இதயத்தில் குடி கொள்ளும் ...!!! 

கண்கள் தானாக கண்ணீரை 
வெளியேற்றுவதில்லை...! 
அதேபோல் தான் நட்பும் 
காரணம் இல்லாமல் -உன்னை 
விட்டு விலகாது ...!!! 

காதல் .... 
காரணமில்லாததை ... 
கூட காரணமாக்கி விலகும் ...!!! 
வசதி ,அழகு ,அறிவு ,சாதி , 
மதம் ,இனம் ,மொழி 
என்பவற்றை காரணமாக்கி 
விலகும்...... 
நட்புக்கு இவை பொருட்டல்ல....!!!