உன்னை வைத்து ஒருநாள்
துவிசக்கர வண்டியில் பயணம்
செய்தபோது -நான்
துவிசக்கரவண்டியை ஓடவில்லை
அது காற்றில்
பறந்ததாகவே உணர்ந்தேன்
என்றும் நினையில் இருக்கும்
அற்புத நிகழ்வு ....!!!
துவிசக்கர வண்டியில் பயணம்
செய்தபோது -நான்
துவிசக்கரவண்டியை ஓடவில்லை
அது காற்றில்
பறந்ததாகவே உணர்ந்தேன்
என்றும் நினையில் இருக்கும்
அற்புத நிகழ்வு ....!!!