இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 செப்டம்பர், 2013

எனக்கு பௌர்ணமி

அமாவாசை இருட்டில் 
நீ வந்தாலும் யாருக்கும் 
தெரியாத -நீ எனக்கு 
தெரிகிறாய் -நீ 
எனக்கு பௌர்ணமி 
நிலா ....!!!