இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 செப்டம்பர், 2013

கதை கதையாய் கவிதையாய்

உன்னை விட்டு வெளியூர்
செல்லப்போவதை நினைத்தால்
இதயமே நொருங்கி விடும் போல்
இருக்கிறது ....!!!
மூச்சு வருவதும் நிற்பதுமாய்
அடைத்து அடைத்து வருகிறது
இரவு முழுவதும் அழுதேன்
பகல் அழமுடியாத சக்தியில் இருக்கிறேன்
பிரிவின் கொடுமையை இப்போதான்
உணர்கிறேன் ....!!!

(கதை கதையாய் கவிதையாய்)