இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

அன்பே உன்னை பூவோடு

அன்பே உன்னை பூவோடு
ஒப்பிட்டத்தால் தான் - என்னை
காணாத போது வாடுகிறாயோ...?
நட்சத்திரமே என்றுதான் -இனி
உன்னை அழைப்பேன் ....!!!