இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 செப்டம்பர், 2013

மின்னலாய் தெறிக்கிறதே...?

ஒன்றை இழந்து  ஒன்றை
ஒன்றை பெற்றேன்
கவிதை வந்தது ...!!!

கண்ணால் பார்த்தேன்
இதயம் வந்தது -கண்ணீர்
விட்டேன் கவிதை வந்தது

உன்
பெயரை பேனையால்
தான் எழுதினேன்
மின்னலாய் தெறிக்கிறதே...?
ஏன் கோபமாய் இருக்கிறாய் ...?

கஸல் 482