இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 செப்டம்பர், 2013

காற்று நீ எங்கே ...?

உனது நோக்கம்
நிறைவேறி விட்டது
இதயத்தை களவெடுத்து
இல்லை என்று சொல்லுகிறாய்

பூவும் நாரும் சேர்ந்தால்
மாலை -எனக்கு கிடைத்தது
வெறும் நார் ....!!!

காற்றில்  மிதப்பது போல்
நினைவுகள் இருந்தன
இப்போ நினைவுகள்
இருக்கின்றன
காற்று நீ எங்கே ...?

கஸல் 445