இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 செப்டம்பர், 2013

இருநிலையில்

உன்னை பார்ப்பதே என்
கடன் -நீ யோ
என்னை பார்க்காமல்
இருப்பதே கடன்
என்கிறாய் ...!!!
சரி காதலிக்காமல்
விட்டுவிடு என்றால்
இடைக்கிடையே
சம்மத சிரிப்பும்
சிரிக்கிறாய் -உலகில்
எது கொடுமை தெரியுமா ...?
காதல் தோல்வியல்ல ...
இருநிலையில் உன்னைப்போல்
இருப்பதுதான் ....!!!