இதயத்தில் இருக்க
இடம் தந்தேன் -நீயோ
வலியை தர தந்ததாய்
நினைக்கிறாய் .....!!!
வெய்யிலில் நனைந்து
மழையில் உலரும்
காதல் போல் ஆகிவிட்டது
நம் காதல் ...!!!
நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!
கஸல் 473
இடம் தந்தேன் -நீயோ
வலியை தர தந்ததாய்
நினைக்கிறாய் .....!!!
வெய்யிலில் நனைந்து
மழையில் உலரும்
காதல் போல் ஆகிவிட்டது
நம் காதல் ...!!!
நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!
கஸல் 473