கவிதைக்கு
பொய் அழகு
உனக்கும் அதுதான்
அழகு ....!!!
இருட்டில் பூத்த
மலரை கேட்கிறாய்
பகலில் பறிக்க சொல்கிறாய்
நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!
கஸல் 479
பொய் அழகு
உனக்கும் அதுதான்
அழகு ....!!!
இருட்டில் பூத்த
மலரை கேட்கிறாய்
பகலில் பறிக்க சொல்கிறாய்
நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!
கஸல் 479