இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

காதலால் கொல்கிறாய் ....!!!

உயிர் கொடுத்து 
காதலித்தேன் -அதனால் 
தான் என் உயிர் 
போகிறது .....!!! 

காதலால் பிறந்ததே 
உயிர் ....!!! 
நீ 
காதலால் கொல்கிறாய் ....!!! 

நினைத்த உடன் 
அழுகை வந்தால் 
தூய அன்பு - இது 
கடவுளுக்குதான் 
பொருந்தும் .....!!! 

கஸல் 465