இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 செப்டம்பர், 2013

கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்



கடும் உழைப்பாளிகள் 
காலுக்கு கீழ் மிதிக்கப்படுவார் 
மிதித்தாலும் பறவாயில்லை 
தூக்கியும் வீசப்படுவார் 
மனிதா -காற்றுக்க போது 
தூற்றிக்கொள் விசுவாசம் என்று 
என்னைப்போல் ஆகிவிடாதே ....!!!