நான் உன்னை பார்க்கும்
போது நீ வேண்டுமென்றே
முகத்தை திருப்புகிறாய்....
சிலவேளை நான் இப்படி
செய்தால் -உனக்கு
வந்துவிடும் கோபம்
அதை வைத்து தேவையில்லாத
கேள்விகள் கேட்டே என்னை
கொன்று விடுவாய் ....
உன்னை சமாதான படுத்த
நான் படும் பாடு -சொல்லில்
மீளாது அதன் துன்பம் ....!!!
( கதை கதையாய் கவிதையாய் )
போது நீ வேண்டுமென்றே
முகத்தை திருப்புகிறாய்....
சிலவேளை நான் இப்படி
செய்தால் -உனக்கு
வந்துவிடும் கோபம்
அதை வைத்து தேவையில்லாத
கேள்விகள் கேட்டே என்னை
கொன்று விடுவாய் ....
உன்னை சமாதான படுத்த
நான் படும் பாடு -சொல்லில்
மீளாது அதன் துன்பம் ....!!!
( கதை கதையாய் கவிதையாய் )