செய்த பாவத்துக்கு
தண்டனையுண்டு
உணர்ந்தேன் -நீ
காதலாக வந்தபோது ...!!!
எந்த பரீட்சையிலும் நான்
தோற்றதில்லை -உன்
காதல் பரீட்சையை தவிர ...!!!
நான்
விடுவது கண்ணீர் அல்ல
நீ தந்த நினைவுகள்
திரவமாகிறது ....!!!
கஸல் 436