இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

நான் கவிதையால் கொல்கிறேன் ....!!!

நீ வார்த்தையால்
கொல்வதால் தான்
நான் கவிதையால்
கொல்கிறேன் ....!!!

உலகில் எது முடிவு
என்று தேடிப்பார்க்கிறேன்
உன்னை விட்டு ...
விலகுவதற்கு....!!!

வைத்தியர்களின்
கருணை கொலையும்
உன் கொலையும்
ஒன்றுதான் ...!!!

கஸல் 438