காதலித்த எந்த இதயமும்
கல்லாக இருந்ததில்லை
காதலின் பின் அனைத்து இதயமும்
பூவாக மாறிவிடும் ....!!!
அந்த மேன்மை வரவில்லை என்றால்
அது தூய்மையான காதல் இல்லை
மென்மை தோன்றிய காதல்
தோற்பதுமில்லை - காதலித்தபின்
அவன் உலகையே நேசிக்கிறான்
கல்லாக இருந்ததில்லை
காதலின் பின் அனைத்து இதயமும்
பூவாக மாறிவிடும் ....!!!
அந்த மேன்மை வரவில்லை என்றால்
அது தூய்மையான காதல் இல்லை
மென்மை தோன்றிய காதல்
தோற்பதுமில்லை - காதலித்தபின்
அவன் உலகையே நேசிக்கிறான்