இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 செப்டம்பர், 2013

இதயமும் பூவாக மாறிவிடும் ....!!!

காதலித்த எந்த இதயமும்
கல்லாக இருந்ததில்லை
காதலின் பின் அனைத்து இதயமும்
பூவாக மாறிவிடும் ....!!!
அந்த மேன்மை வரவில்லை என்றால்
அது தூய்மையான காதல் இல்லை
மென்மை தோன்றிய காதல்
தோற்பதுமில்லை - காதலித்தபின்
அவன் உலகையே நேசிக்கிறான்