உன் வீட்டுக்கு ஏதோ
ஒரு பொய்யை சொல்லி வந்தேன்
வந்த வேளை என் அதிஸ்ரம்
மழையும் பெய்தது -நீ
ஒரு துவாயை தந்து துவட்ட
சொன்னாய் -துவட்டியது நான்
ஆனால் நீயே துவட்டியதுபோல்
உணர்வு -நீ தந்த துவாய் அல்லவா ...?
எனக்கு ஒரு பரிசு தருவாயா ...?
அந்த துவாயை நினைவு பரிசாக
தருவாயா ....?
(கதை கதையாய் கவிதையாய் )
ஒரு பொய்யை சொல்லி வந்தேன்
வந்த வேளை என் அதிஸ்ரம்
மழையும் பெய்தது -நீ
ஒரு துவாயை தந்து துவட்ட
சொன்னாய் -துவட்டியது நான்
ஆனால் நீயே துவட்டியதுபோல்
உணர்வு -நீ தந்த துவாய் அல்லவா ...?
எனக்கு ஒரு பரிசு தருவாயா ...?
அந்த துவாயை நினைவு பரிசாக
தருவாயா ....?
(கதை கதையாய் கவிதையாய் )