இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 செப்டம்பர், 2013

சிரித்த முகத்துடன் இருந்தார்

மாதுவை மறக்க
மது குடித்தேன்
மாதுவால் இதயம்
வலித்தது
மதுவால் தலை
வலித்தது ...!!!

மங்கையை
மறப்பத்தற்காக
மனதிடம்
கட்டளையிட்டேன்
மதுவை மறப்பதற்காக
யாரிடம் கட்டளையிடிவேன் ....?

இறைவனிடம் மன்றாடினேன்
இரண்டுக்கும் தீர்வு காண
சிரித்த முகத்துடன் இருந்தார்
சிவன் -தலையில் தண்ணீர்
வடிந்த படத்துடன் ....!!!

(நகைசுவைக் கவிதை)