இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 செப்டம்பர், 2013

காதலை விட்டால் எங்கே உண்டு ....?

உன்னோடு
சண்டையிடும் போது
அந்த நொடியில் என் மனமே
என்னிடம் கேட்கும் -ஏனடா ..?
இப்படியேல்லாம்
சித்திரவதை செய்கிறாய் ...?
வீடு  வந்து சிந்திப்பேன் -இனிமேல்
சண்டையிட கூடாது கூடாது ...!!!
அடுத்தமுறையும் ஏதோ சண்டை ....!!!
நீ மௌனம்
நான் கெஞ்சல்
நான் மௌனம்
நீ கெஞ்சல் -இந்தசுகம்
காதலை விட்டால் எங்கே உண்டு ....?