இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 செப்டம்பர், 2013

ஆன்மீக கவிதைகள்

மரணம் கூட இறைவனின்
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!

அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
 நன்றி சொல்லி .....!!!

ஞாபகமறதி கூட -இறைவனின்
அன்பளிப்புத்தான்
நான் பட்ட துயரங்களை
மறந்து கொள்ள ...!!!