நடை பாதையில் மலர்கள்
மலர்வதே இல்லை
மன்னவனே....!!!
நீ பார்த்த பார்வையில்
பாதையிலேயேமலர்ந்து
விட்டேன் ....!!!
இனிமையாக பலர் பேசினார்
அத்தனையும் கசத்தது
எதற்காக ...? -உன்
பேச்சே முதல் முதலில்
இனிமையாக இருக்க வேண்டும்
என்பதால் தானோ ....!!!
மாயவனே உன்னை மனதுக்குள்
மணவாளனாக்கி விட்டேன் ...!!!!
மனக்கோட்டையை
மண்கோட்டையாக்கிடாமல் வந்து விடு ...!!!
மலர்வதே இல்லை
மன்னவனே....!!!
நீ பார்த்த பார்வையில்
பாதையிலேயேமலர்ந்து
விட்டேன் ....!!!
இனிமையாக பலர் பேசினார்
அத்தனையும் கசத்தது
எதற்காக ...? -உன்
பேச்சே முதல் முதலில்
இனிமையாக இருக்க வேண்டும்
என்பதால் தானோ ....!!!
மாயவனே உன்னை மனதுக்குள்
மணவாளனாக்கி விட்டேன் ...!!!!
மனக்கோட்டையை
மண்கோட்டையாக்கிடாமல் வந்து விடு ...!!!