இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 செப்டம்பர், 2013

கதை கதையாய் கவிதையாய்

நீ தந்த நினைவு பொருளை 
தினம் தினம் எடுத்து பார்க்கிறேன் 
எடுத்த அந்த பொருளை மீண்டும் 
வைக்க விரும்பிதில்லை மனசு ....!!!
யாராவது எடுத்துவிடுவார்களோ ...?
யாராவது பார்த்துவிடுவார்களோ ...?
என்ற மனதின் படபடப்பு ....!!!
சிறுவயதில் பொருளை 
யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்து 
சுகம் கண்டதுபோல் -உன் நினைவு 
பொருளை வைத்திருக்கிறேன் .....!!!

___