இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 செப்டம்பர், 2013

காதலின் இரட்டை குழந்தைகள்

எப்போது விடியும் -அவளை
எப்போது பார்ப்பேன் ...?
எப்போது வருவாள் ..?
பார்ப்பாளா ...? பார்த்தும்
பார்க்காமல் போவாளா ...?
சிரிப்பாளா .....?
கடைக்கணால் கூட
பார்ப்பாளா ....?
பேசுவாளா ...?
நான் பேசினால் பேசுவாளா ...?
என்றோ ஒருநாள் காதலிப்பாளா ..?
காதலித்தால் பெற்றொர் சம்மதிப்பார்களா ...?
இப்படிதான் காதலில் ....
காதலின் இரட்டை குழந்தைகள்
ஏக்கமும் வலியும்.....!!!