இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 செப்டம்பர், 2013

கைபேசிக்கு கவிதைகள்-02

பலமுறை பார்த்தால் ஒருமுறை
காதல் வரும் -காதலின் பின்
பலமுறை ஏங்கினால் -ஒருமுறை
முத்தம்  கிடைக்கும் ....!!!