இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 ஆகஸ்ட், 2013

அன்பே என்ன நடந்தது ...?


அன்பே 
என்ன நடந்தது ...?
எதற்காக என்னைவிட்டு 
பிரிந்தாய் ...?

நிச்சயமாக நீயாக இறந்திருக்க 
மாட்டாய் ....!!!
மனிதர்கள் தான் 
உன்னை கொன்றிருக்க
வேண்டும் ....!!!

இது மனிதர்கள் நடமாடும் 
இடம் - என்னையும் 
கொன்றுவிடுவார்கள் ...!!!
கண்ணிருடன் செல்லப்போகிறேன் 
கண்ணே ....!!!

காட்சியும் கவிதையும் ...17