அன்பே என்ன நடந்தது ...?
அன்பே என்ன நடந்தது ...?எதற்காக என்னைவிட்டு பிரிந்தாய் ...?நிச்சயமாக நீயாக இறந்திருக்க மாட்டாய் ....!!!மனிதர்கள் தான் உன்னை கொன்றிருக்கவேண்டும் ....!!!இது மனிதர்கள் நடமாடும் இடம் - என்னையும் கொன்றுவிடுவார்கள் ...!!!கண்ணிருடன் செல்லப்போகிறேன் கண்ணே ....!!!காட்சியும் கவிதையும் ...17