இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

நீ உதிர்ந்த பூவை தருகிறாய் ....!!!

நீ தந்த காயங்கள் 
எல்லாம் இப்போ 
காதல் வலி 
கவிதைகள் ....!!!

உன் பார்வையில் 
சிக்கிய நான் 
புலம்பிக்கொண்டு 
திரிக்கிறேன் ....!!!

உன்னிடம் அழகான 
மலரை எதிர் பார்த்தேன் 
நீ உதிர்ந்த பூவை 
தருகிறாய் ....!!!

கஸல் ;357